யாழில் ஜனாதிபதியின் புதுவருட உரையை சிறப்பாக ஆற்றிய சிறுவன்! யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி பயிலும்...
புத்தாண்டு கொண்டாட சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம் ; தமிழர் பகுதியில் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் புத்தாண்டு தினத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர்...
போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய தயாராகும் விசேட குழு சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதன்படி, நேற்று (13) முதல் அனைத்து பிராந்திய பொலிஸ்...
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி...
தமிழர் பகுதியில் கோர விபத்து ; 20 பேர் படுகாயம் அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் – திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்போபுரவிலிருந்து கந்தளாய்...
சிறீதரன் எம்பி பற்றி பரப்பப்படும் பொய்ச்செய்தி – கோபத்தில் சிறீதரன் கடந்த சில நாட்களாக கிளிநொச்சி பிரதேசத்திலே விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர் ஒருவர் சிறுவர் துஸ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பிலே சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்த...