தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் – நாமல் ராஜபக்ச தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். பலாலி வீதி திறக்கப்பட்டமை தொடர்பில் அவர் தெரிவிக்கையில்;...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம்; உறுதிப்படுத்தியது எப்.பி.ஐ. அறிக்கை! இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான...
தந்தையை கட்டிவைத்து கொலைவெறி தாக்குதல் ; வைரலான வீடியோவால் பரபரப்பு சொத்துக்காக முதியவரை மனைவி, மகன்கள் கை, கால்களை கட்டி வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு...
அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; நால்வர் படுகாயம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 31 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (13) ...
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் ; F.B.I வெளியிட்ட முக்கிய அறிக்கை இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான...
மதுவரி திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார்களைப் அளிப்பதற்காக கலால் திணைக்களம் புதிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 1913 மற்றும் 011 2 877 688 என்ற எண்களுக்கு தகவல்களைத்...