நாட்டை வெற்றிபெறச் செய்ய புதிய ஆண்டில் ஒன்றுபடுவோம் வாழ்த்துச் செய்தியில் அநுர நாட்டுக்குத் தேவையான புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வெற்றிபெறச் செய்யவும், நாட்டையும் மக்களையும் வெற்றிபெறச் செய்யவும்...
புதிய அரசியலமைப்பு உருவாகுவது நிச்சயம் வடக்கு, கிழக்கு அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு; நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் உறுதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும். தேசிய நல்லிணக்கம்...
நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் தேர்தல் ஆணைக்குழு குழப்பம் சிக்கலைத் தீர்க்க சட்டமா அதிபரிடம் தஞ்சம் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையில், உயர்நீதிமன்றில் மேன்முறையீடு...
அதிகாலையில் மலர்ந்தது விசுவாவசு புத்தாண்டு ; சுபநேரங்கள் இதோ உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. விசுவாவசு என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, இன்று அதிகாலை...
16 சிறார்களைத் துஷ்பிரயோகித்த- பயிற்சியாளர் நேற்றுக் கைது! 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விளையாட்டுப் பயிற்சியாளர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றின்...
ஜனாதிபதியின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை, கொண்டாடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....