யாழில் கிணற்றில் பெண்ணின் சடலம்; தவிக்கும் பிள்ளைகள் யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வசாவிளான்...
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ள பிரதேச சபை தமிழரசு கட்சி வசம்! உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் தெரிவுக்கான அமர்வு இன்று (23) காலை 09:00...
அதிகரிக்கும் போர் பதற்றம் ; ஈரானின் 6 விமான நிலையங்களை துவம்சம் செய்த இஸ்ரேல்! ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலில்...
செம்மணியில் ஏற்றப்பட்டது “அணையா தீபம்”! செம்மணியில் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா தீபம் ஏற்றபட்டது. தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும் இதுவரை...
திருட்டு சம்பவங்களுடன் தொடர்பு ; முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் கைது பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நாரஹென்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...
மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதல் : இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை! கடந்த 24 மணி நேரத்தில் இராணுவ மோதல் காரணமாக இலங்கையர்களிடையே உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை...