சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் 1,320 பேர் கைது சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் மதுவரித் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் நேற்று (12)...
யாழ் வந்த மகளை அழைக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தபோது, அவரை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். புன்னாலை...
தேவேந்திர முனை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு நுழைவாயில் முன்பாக, சிங்காசன வீதியில் கடந்த மார்ச் 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற...
உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பான சட்டமீறல்கள் தொடர்பில் பதிவான முறைப்பாடுகள் அதிகரிப்பு! உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பாக 154 புகார்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று (12) 05...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கு குழுவொன்று நியமனம்! பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது....
ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ; 8 பேர் பலி ஆந்திர பிரதசேம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளதுடன் அங்கு...