கலால் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் 1,320 பேர் கைது! சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, கலால் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 3 ஆம்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது....
புலம் பெயர் தொழிலாளர்களின் மூலம் இலங்கைக்கு கிடைத்த வருவாய் அதிகரிப்பு! இலங்கையின் வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது பெரிய தொகை பணம் அனுப்புதல் மார்ச் 2025 இல் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பணப் பரிமாற்றத்தின்...
விமான நிலையத்தில் வர்த்தகரிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை பணம் ; இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் கைது...
இலங்கையில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு கடந்த மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக...
இரு நாட்களில் இலங்கைக்கு 100 மில்லியன் ரூபா வருமானம் கடந்த இரு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 11...