நாட்டில் தொடர்ந்து மீட்கப்படும் சடலங்களால் பரபரப்பு நாட்டில் இரண்டு பகுதிகளில் அடையாளம் காணப்படாத இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களுத்துறை மற்றும் குருநாகல் பகுதிகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, களுத்துறையில் உள்ள கெலிடோ கடற்கரையில்...
தலதா மாளிகைக்கு விசேட பாதுகாப்பு ; காரணம் என்ன? தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனத்திற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தலதா மாளிகையில்...
மூன்றாம் வகுப்பு மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர் ; எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை கொழும்பு கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் மனிதாபிமானமற்ற முறையில் மாணவர்கள் சிலர் தண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை...
மகளின் திருமணத்தால் பிரிந்த தந்தையின் உயிர் ; இறுதியில் எழுதிய மனதை உருக்கும் கடிதம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ரிசிராஜ் என்ற சஞ்சு ஜெய்ஸ்வால் மருந்து கடை நடத்தி வந்தார். இவருக்கு...
கணவன் ஒரு கட்சி, மனைவி ஒரு கட்சி ; யாழில் சூடு பிடிக்கும் தேர்தல் களம் இலங்கை 07 வருடங்களின் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தயராகி வருகின்றது. பல கட்சிகளும் தம்முடைய வேட்பாளர்களை களமிறக்கி...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை விசேட தரிசனம் ; குவியும் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி ஆராட்டு மற்றும் சித்திரை விசு சிறப்பு பூஜைகளுக்காக கடந்த முதலாம் திகதி திறக்கப்பட்டது. மறுநாள் (2...