பொலிஸ் அதிகாரிகளின் விருந்துபச்சாரங்கள் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வர்த்தகச் சங்கத்தினரிடமிருந்து நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு...
புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை! புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இன்று (13) கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. ...
நீராட சென்ற இளம் பொலிஸ் அதிகாரி ; இறுதியில் நேர்ந்த அசம்பாவிதம் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகஸ் வாவியில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 29 வயதுடைய...
2025 விசுவாவசு புத்தாண்டு ; வருடப்பிறப்பு சுப நேரம், ஆடையின் நிறம், கைவிஷேட நேரங்கள் நாளை விசுவாவசு சித்திரைப் புத்தாண்டு மலரவுள்ளது. சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாக்கிய...
சில இடங்களில் மழையும், சில இடங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும்! மத்திய, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன்...
சூரிய மின் தகடுகளை நிறுவியுள்ள எரிசக்தி உரிமையாளர்களிடம் மின்சார வாரியம் விடுத்துள்ள கோரிக்கை! இலங்கை மின்சார வாரியம், சூரிய மின் தகடுகளை நிறுவியுள்ள எரிசக்தி உரிமையாளர்கள், அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க கூரை சூரிய மின்சாரத்தை தற்காலிகமாக...