சட்டவிரோத வாகனங்களைப் பயன்படுத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல் ; சிக்கவுள்ள பெரும் தலைகள் வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு! குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், 2025 ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒரே நாள் மற்றும் பொது சேவைகளை...
தென்னிலங்கையில் பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கி சூடு கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை...
தமிழ் புத்தாண்டில் இந்த ராசினரை தேடி வரப்போகும் அதிஷ்டம்! விஸ்வாசுவ தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 வரும் சித்திரை 1 அன்று கொண்டாடப்படுகிறது. இது ஒரு புதிய ஜோதிட வருகையை வெளிப்படுத்தும் ஒரு பண்டிகையாகும். இந்த...
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு 2025 ஏப்ரல் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் செயற்பாடு நண்பகல் 12 மணிவரை...
முகத்தில் நேரடியாக எலுமிச்சை தேய்ப்பதால் இத்தனை ஆபத்தா? முகத்தை பளபளப்பாக்க வைத்திருக்க பலரும் வீட்டு வைத்தியங்களை மேற்கொள்கின்றனர். குறிப்பாக சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட பெரும்பாலானோர் வீட்டில் கிடைக்கும் எலுமிச்சையை முகத்தில் நேரடியாக தேய்க்கின்றனர். எலுமிச்சை...