இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிக்கை வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோருக்கு இலங்கை மின்சார சபை விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல்...
33 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அதிபர் நடேன் தனது 33 வருட ஆசிரிய சேவையிலிருந்து நேற்றைய தினம் (11.04.2025) ஓய்வு பெற்ற திரு.நாராயணபிள்ளை நடேசன் Sir அவர்கள். இவர் ஆசிரியராக பின் அதிபராக...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கிண்ணியா நகர சபை மைதானத்தில் இன்று (12) மாலை...
காணி பிரச்சினைக்கு தீர்வு கோரி அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (வெள்ளிக்கிழமை) கேப்பாபிலவு கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று...
பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி அடைந்த சன்ரைசர்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த...
தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்; பொலிஸார் அராஜகத்தால் மக்கள் அதிருப்தி! வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று காலை வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியை இழுத்து சென்ற...