பாட்டி மற்றும் தாத்தாவை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 24 வயது பேரன் புத்தளம் மாவட்டத்தில் உள்ள சாலியவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துனுமதலாவ பகுதியில், பாட்டி (76 வயது) மற்றும் தாத்தா (80...
மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணி இன்று (12-04-2025) மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ‘வெற்றி நமதே – ஊர் எமதே’ எனும் தொனிப்பொருளில் அமைந்த மக்கள் பேரணி. இதன்போது நாட்டின் ஜனாதிபதி...
ரணிலின் விசாரணை தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு எடுத்துள்ள முடிவு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் விசாரணைக்கு அழைக்க லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எனினும்,...
இந்து மக்களிடம் பிரதமர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்! என்.ஸ்ரீகாந்தா பகிரங்கம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய...
பலசரக்கு கடைகளிலுள்ள பொருட்களின் தரம் குறித்து விசேட சோதனையில் 3 பேர் மீது வழக்குத் தாக்கல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரிலுள்ள பலசரக்கு கடைகள் மற்றும் உணவங்களில் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர்களால் விசேட உணவுப் பாதுகாப்பு...
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!…. சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.50 அமெரிக்க டொலராக...