தந்தை – மகன் படுகொலையில் சகோதர்கள் கைது நொச்சியாகம யாய 17 பகுதியில் தந்தையும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது...
நாளை வானில் தோன்றும் PINK MOON நாளை (ஏப்ரல் 13 )அதிகாலை 5 மணியளவில் வானில் ‘இளஞ்சிவப்பு நிலவு’ (PINK MOON) இந்தியாவில் தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும் எனவும் கூறப்படுகின்றது....
நுரைச்சோலையில் இருந்து வெளியேறிய தீயணைப்பு படை ஊழியர்கள் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பணியாற்றிய தீயணைப்பு படை ஊழியர்கள் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் தங்கள் கடமைகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை அனல்...
இரு வாகனங்களால் இரு மணிநேரம் முடங்கிய போக்குவரத்து மஸ்கெயாவில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் மணல் ஏற்றி வந்த பார ஊர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. ஹட்டன் பிரதான வீதியில் குடா...
இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! மத்திய, சப்ரகமுவ, தெற்கு, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நாளை (13) மாலை அல்லது இரவில் இடியுடன்...
பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாலியல் சேட்டை ; இலங்கையில் கைதான இந்திய பிரஜை துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இந்திய பிரஜை ஒருவர்...