உலகின் மிகச் சிறந்த போர் விமானம் அமெரிக்காவின் பி-2; ஈரானில் தாக்குதல் உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக அமெரிக்காவின் பி-2 கருதப்படுகிறது. 172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட இந்த போர்...
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடா? நாட்டில் பெரும்போக நெற்செய்கையின் போது எதிர்பார்த்தளவு விளைச்சல் கிடைக்காமையினால் எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கருத்துரைத்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...
சொந்த முயற்சியில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, சொந்தமாக வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கான நடைமுறையில்...
நைஜீரியாவிலிருந்து பெற்றோலை இறக்குமதி செய்ய நடவடிக்கை! மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றம் காரணமாக, நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்-ஈரான் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன....
மோகனதாஸ் சுவாமிக்கு ‘தேசாபிமானி’ விருது சந்நிதியான் ஆச்சிரமம் முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பினரால் ‘தேசாபிமானி’ எனும் உயர் விருதும், மனித உரிமைகளுக்கான மாகாண இயக்குநர் எனும் பதவிநிலையும் வழங்கி...
கிணற்றில் பெண்ணின் சடலம்! வசாவிளானில் தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து குடும்பப்பெண் ஒருவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுதந்திரபுரத்தைச் சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது-55) என்ற குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு உணவருந்தி விட்டு...