வவுனியாவில் களைகட்டிய சித்திரை புத்தாண்டு வியாபாரம்! 2025 ஆம் ஆண்டு தமிழ் – சிங்களப் சித்திரை புத்தாண்டானது எதிர்வரும் திங்கட்கிழமை பிறக்கவுள்ள நிலையில் மக்கள் மும்மரமாக புத்தாண்டு பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். இந்...
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்! வலி. வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரையினை அகற்றக் கோரி இன்றைய தினம்...
பயணிகளின் நன்மைக்காக விசேட தொலைபேசி இலக்கம் பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் 24...
போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகை கைப்பற்றிய கடற்படை! போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் இன்று சனிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த படகு...
இரு இளைஞர்களின் உயிரை பறித்த பஸ் ; பொலிஸாரிடம் சிக்கிய சாரதி குருணாகல் – புத்தளம் வீதியில் லக்மல் உயன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து...
பிரதமர் ஹரிணி அமரசூரிய மன்னிப்பு கேட்கவேண்டும் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய , வடக்கின் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். இன்று (12)...