இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கம்! கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் கடல்சார் பேரழிவுகளுக்கு உடனடி பதிலளிப்பதை உறுதி செய்வதற்கும், இலங்கை கடலோர காவல்படை 24 மணி நேர அவசர ஹாட்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. 106 –...
இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பலர் காயம்; மதிலை உடைத்து சென்ற பேருந்து சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று...
காரில் கஞ்சா கடத்திய கில்லாடி நபர் காரில் கேரள கஞ்சாவை கடத்திய சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு...
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; மனித உரிமைகள் ஆணைக்குழு கேள்வி! கிளிநொச்சி பிரபல பாடசாலை ஒன்றில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித...
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சென்றதாக சந்தேகிக்கப்படும் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்’! போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு படகு இன்று (12) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது செய்யப்பட்டதாக கடற்படை...
அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு! அஸ்வேசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (11) முதல் கிடைக்கும் என்று நலன்புரி நன்மைகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட தொகை...