சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்கள் ; விசாரணைகள் ஆரம்பம் ஹாலி எல நகரில் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (12) கண்டெடுக்கப்பட்டதாக ஹாலி எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹாலி எல...
உயிர் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு ஓட்டமெடுத்த பெண் சட்டத்தரணி! பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்ததால், பெண் வழக்கறிஞர் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளார். பெண் வழக்கறிஞர் உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து...
சட்டவிரோத பொருட்களுடன் மீன்பிடியில் ஈடுபட்ட பலர் கைது இலங்கை கடற்படை மார்ச் 25 முதல் ஏப்ரல் 7, 2025 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 நபர்களை கைது செய்துள்ளது....
மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல் ஒரு நாள் மற்றும் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வழங்கப்படும்...
NPP அலுவலகத்தை தாக்கிய மொட்டு கட்சி வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார அலுவலகம் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மொட்டு கட்சி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நிக்கவெரட்டிய பிரதேச...
ரயிலுடன் மோதிய முச்சக்கர வண்டி ; இருவர் படுகாயம் கொஸ்கம – அளுத்அம்பலம் ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (12)...