யாழில் லொறியால் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர் ; நிர்கதியான குழந்தைகள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் சம்பவம் நேற்று...
மனைவி கொடூர கொலை ; பொலிஸாரிடம் கணவன் செய்த செயல் அலுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் குருந்துவத்த...
இலங்கை பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட நடிகர் துல்கர் சல்மான் தென்னிந்திய பிரபல நடிகர் துல்கர் சல்மான் நேற்று பேருவளை தர்கா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று தனது தொழுகை கடமைகளை நிறைவேற்றியுள்ளார். தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்ற...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு இளம் பெண்கள் அதிரடி கைது சவுதி அரேபியாவிலிருந்து வந்த இரு இளம் பெண்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், இருவரும் 28 மில்லியன் ரூபாவுக்கும்...
புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ளவர்களுக்கு சிறப்பு சலுகை! சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகள் திறந்த பார்வையாளர்களைப் பெறுவதற்கான சிறப்பு வாய்ப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 13...
இன்றைய வானிலை – இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! மத்திய, சப்ரகமுவ, தெற்கு, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (12) மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது...