சாவகச்சேரி பிரதேசசபை சைக்கிள் வசமாக வாய்ப்பு! சாவகச்சேரி பிரதேசசபைக் கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவு இன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசியப்பேரவை சபையின் ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. சாவகச்சேரி பிரதேசசபைக்கான தவிசாளர், உபதவிசாளர்...
யாழ்ப்பாணத்தில் நேற்று பேய்க்காற்றுடன் மழை! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று மாலை கடும் காற்றுடன்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியது. மாலை 6.30மணி தொடக்கம் சில மணிநேரம் பெய்த மழையால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. திடீரெனப் பலத்த காற்றுடன்...
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரும் ‘அணையா விளக்குக்கு’ அனைவரும் பேராதரவு! ஒற்றுமையாக அணிதிரள அழைப்பு யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஆரம்பமாகவுள்ள ‘அணையா விளக்கு’ மூன்று...
வீட்டின் முன்னால் எரிந்து கருகிய வேன் ; அதிகாலையில் நடந்த அசம்பாவிதம் மட்டக்களப்பு நகரில் பாடுமீன் வீதியிலுள்ள வீடொன்றின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் ஒன்று இன்று (23) அதிகாலை தீப்பற்றி எரிந்ததையடுத்து...
நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் மழை! சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை...
யாழில் 19 வயது இளைஞனை பலியெடுத்த லிப்ட் ; விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இவ்விபத்தின் போது...