50 வருடத்தின் பின் மகா கும்பாபிசேகம் ; யாழ் பிரசித்திபெற்ற ஆலயத்தில் பிரதமர் ஹரிணி வழிபாடு! வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (11) காலை இடம்பெற்றது....
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராக ரணிலுக்கு அழைப்பாணை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சாமர...
டிரம்பிற்கு பதிலடி; அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்த சீனா! அமெரிக்கா சீனாவிற்கு எதிராக விதித்த பாரிய வரிகளுக்கு சீனாவும் இன்று (11) பதிலளித்துள்ளது. அதன்படி, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரிகள் இன்று...
திருமணம் செய்துவைப்பதாக மோசடி ; அறக்கட்டளை ஊடாக யுவதிகள் விற்பனை! இந்தியாவில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை கடத்தி விற்கும் புரோக்கர்களிடம் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு 2.5 முதல் 5...
மனைவி மகளை தாக்கிவிட்டு உயிரை மாய்த்த கணவன் தந்தை ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை மண்வெட்டியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெதிகம பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தெதிகம, மெனிக்கடவர பிரதேசத்தைச் சேர்ந்த...
மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் (PPA) கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த மின் நிலையத்தின் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டை...