தண்டப்பணத்தால் பிரிந்த உயிர் ; தமிழர் பகுதியில் சம்பவம் கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத ஆண் ஒருவர் வாழைச்சேனை நாசிவன்தீவு ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த...
18 உள்ளூராட்சி தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம் கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு , விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அந்த உள்ளூராட்சி...
வீடொன்றில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் நுங்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாதென்ன வீடொன்றின் அறையிலிருந்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (10)...
ஈஸ்டர் தின தாக்குதல்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு; இறுகும் முடிச்சுக்கள்! இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்...
உலக அளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு! உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (11) அமெரிக்க டாலர்களை (900,000 ரூபாய்க்கு மேல்) தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,...
இன்று முதல் பாடசாலை விடுமுறை அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (11) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விடுமுறை...