வாக்குமூலம் வழங்க சிஐடியில் முன்னிலையான முக்கிய அரசியல்வாதிகள் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று மீண்டும் முன்னிலையாகினார்ர். தரமற்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசி சம்பவம் தொடர்பாக நடத்தப்படும்...
புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து சேவைகள் இலங்கையில் சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் சிறப்பு ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம்...
இலங்கையில் அதி உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை உலக சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப, நாட்டிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (11) 31200...
கொழும்பில் பதுங்கியிருந்த 22 இந்தியர்கள் அதிரடியாக கைது! கொழும்பு ராஜகிரியா பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில் வேலை செய்து வந்த 22 இந்திய பிரஜைகள் விசாக்கள் காலாவதியான நிலையில் இலங்கை குடிவரவியல் அதிகாரிகளால் கைது...
புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்! இலங்கையில் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே துறை தெரிவித்துள்ளது....
அடுத்தடுத்து சி.ஐ.டிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக வாக்குமூலம் வழங்குவதற்காகவே...