விமானம் தரையிறங்கியதும் இளம் விமானி திடீர் உயிரிழப்பு; துயரத்தை ஏற்படுத்திய சம்பவம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் விமானத்தைத் தரையிறக்கிய சற்று நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் இந்தியத்...
கோர விபத்தில் சிக்கிய குடும்பம் ; பலியான மகன் மினுவாங்கொடை- குருணாகல் வீதியில் நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் மகன் உயிரிழந்துள்ளதுடன் தந்தையும், மற்றுமொரு மகனும் பாட்டியும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திவுலப்பிட்டியவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிப்...
புத்தாண்டுப் பலகாரங்களுக்கான விலை அதிகரிப்பு 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய “பலகாரங்கள் அடங்கிய மேசையைத்” தயார் செய்வதற்கான செலவினம் 7%ஆல் அதிகரித்துள்ளது. இது 2019ஆம் ஆண்டை விட...
பட்டலந்த சித்திரவதை முகாம்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச உதவியுடன் நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட, பட்டலந்த சித்திரவதை முகாம்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக, சட்ட வழிமுறைகள் மூலமாகவும், தேவைப்பட்டால், சர்வதேச உதவியுடன்...
50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிசேகம்;பிரதமர் வரவால் கெடுபிடி ; பக்தர்கள் கவலை! வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற...
பிமல் ரத்னாயக்க சொன்னதை ஒப்புவிப்பாரா? குமுறும் அர்ச்சுனா எம்பி! நான் ஒரு பெண்ணை மோசமாக பேசியதாக பிமல் ரத்னாயக்க சொன்னதை ஒப்புவிப்பாரா? என நாடாளுமன்றில், நாடாளும்ன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்....