தமிழர் பகுதியில் கோர விபத்து ; 20 பேர் படுகாயம் அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் – திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்போபுரவிலிருந்து கந்தளாய்...
சிறீதரன் எம்பி பற்றி பரப்பப்படும் பொய்ச்செய்தி – கோபத்தில் சிறீதரன் கடந்த சில நாட்களாக கிளிநொச்சி பிரதேசத்திலே விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர் ஒருவர் சிறுவர் துஸ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பிலே சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்த...
அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாட்டினால் மூன்று நாட்களில் 134 மில்லியன் ரூபா வருமானம்! அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாட்டினால் கடந்த மூன்று நாட்களில் 134 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி,...
3 நாட்களில் கோடிகளில் வருமானத்தை அள்ளிய அரச திணைக்களம் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, அதிவேக வீதியில் கடந்த 3 நாட்களில் 134 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆம்...
தாய் கண்டித்ததால் மகள் செய்த மோசமான செயல் ; வாழ்வை இழந்த சிறுமி அதிகமாக செல்போன் பயன்படுத்திய 11 வயது சிறுமியை தாய் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு! இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் சித்திரைப் புத்தாண்டு பொங்கல் மற்றும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது. பொங்கல் பொங்கி...