5,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்காவில் ஒருவர் கைது‘! கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், மொத்தம் 5,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை (23 அட்டைப் பெட்டிகள்) கடத்தியதற்காக ஒருவர் கைது...
காலி, அக்மீமன பகுதியில் துப்பாக்கிச்சூடு! காலி, அக்மீமன, வெவேகொடவத்த, திசாநாயக்க மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இன்று (23) அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு...
செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி இன்று ‘அணையா தீபம்’ போராட்டம்! யாழ்ப்பாணம் – செம்மணியில் ‘அணையா தீபம்’ மூன்று நாள் போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைக்குழி...
தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; தாய் கண் முன்னே பலியான 15 வயது மகள் கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் பலி ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி...
பிள்ளையானால் சிக்கலில் மாட்டிய முக்கிய அரச திணைக்களம் சட்டமா அதிபர் திணைக்கள பணியாளர்கள் மீது சமூக ஊடகங்களில் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து குற்றப் புலனாய்வு திணைக்களம்...
பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு ; 2025 இல் நடக்க போவது என்ன? போர் போன்ற மோதல் காரணமாக 2025 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை கணிசமாகக் குறையும் எனவும் என்று பாபா வங்கா ...