விளையாட்டால் பிரிந்த இளைஞனின் உயிர் ; பக்கத்து வீட்டு சிறுவனால் வந்த வினை இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் 18 வயது இளைஞனை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேச...
மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை ; அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை புதிய சாதனையைப் பதிவு செய்து, ஒரு அவுன்ஸுக்கு 3,235 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது....
மகனுக்கு எமனான லொரி ; தந்தை கண்முன்னே நினைத்து கூட பார்க்க முடியாத கோரம் பலாங்கொடை பகுதியில் லொரியின் சக்கரத்தில் நசுங்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் வீட்டின் முன்...
உள்ளூராட்சித்தேர்தல் முறைப்பாடுகள் 1,206 உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் தொடர்பாக கடந்த மாதம் 20ஆம் திகதியில் இருந்து நேற்றுமுன்தினம்வரை ஆயிரத்து 206 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வன்முறைச்...
உயர்தர பரீட்சை பெறுபேறு 20க்கு பின்னர் வெளியாகும்! க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் 20ஆம்...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச்செய்வதற்கு விசேட குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹியன்சி அரசகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்று நீதி அமைச்சு...