பல மில்லியன் வருமானமானத்தை குவித்த இலங்கை போக்குவரத்து சபை கடந்த 4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை, 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது. பண்டிகைக் காலத்தையொட்டி அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபட்டமையினால் இந்த வருமானத்தை...
கணவனோடு தொடர்ந்து தகராறு ; தங்கையை கொடூரமாக கொன்ற அண்ணன் குளித்தலை அருகே நங்கவரத்தை அடுத்த நச்சலூர் மேல நந்தவனக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் தேவராஜன், ராமாயி தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு...
மைக்செட் வயரால் மொத்த குடும்பமும் பலியாக சோகம் விருதுநகர் அருகே காரிசேரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கி கட்டும் பணியின்போது உயர் அழுத்த மின் கம்பியின் மீது மைக்செட் வயர் உரசி மின்சாரம் பாய்ந்து விபத்து...
யாழில் ஜனாதிபதியின் புதுவருட உரையை சிறப்பாக ஆற்றிய சிறுவன்! யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி பயிலும்...
புத்தாண்டு கொண்டாட சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம் ; தமிழர் பகுதியில் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் புத்தாண்டு தினத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர்...
போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய தயாராகும் விசேட குழு சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதன்படி, நேற்று (13) முதல் அனைத்து பிராந்திய பொலிஸ்...