2025 ஆண்டின் முதல் பாதியில் 4.8% வீதம் வளர்ச்சியை பதிவு செய்த இலங்கை! இலங்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி 1 முதல் மார்ச்...
வைத்தியசாலையில் வாங்கிய சாப்பாடு பொதியில் காத்திருந்த விருந்தாளி குருநாகல், மாவனெல்ல ஆதார வைத்தியசாலை உணவகத்தில் இருந்து வாங்கிய சாப்பாட்டு பொதியில் நத்தை ஒன்று காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை...
இரகசிய தகவலால் 10 பெண்கள் கைது ; சுற்றிவளைக்கப்பட்ட மசாஜ் நிலையம் களுத்துறையில் வாதுவை நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 பெண்கள் உட்பட 11...
மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கைக்கு செல்லும் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுப்பேற்று மீண்டும் கட்டியெழுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார் எனத்...
48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த ரயில்வே கட்டுப்பாட்டாலர்கள்! முக்கிய ரயில்வே சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை ரயில்வே காவலர்கள்...
இரு மாதங்களின் பின்னரே வாகன இலக்கத்தகடுகள்! மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தகவல் புதிய வாகன உரிமையாளர்களுக்கு இலக்கத்தகடுகளை வழங்குவதில் இரண்டு மாத கால தாமதம் ஏற்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய விநியோகத்தரிடம்...