அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; நால்வர் படுகாயம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 31 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (13) ...
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் ; F.B.I வெளியிட்ட முக்கிய அறிக்கை இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான...
மதுவரி திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார்களைப் அளிப்பதற்காக கலால் திணைக்களம் புதிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 1913 மற்றும் 011 2 877 688 என்ற எண்களுக்கு தகவல்களைத்...
எறும்பு கடிக்கு இலக்காகி பெண் சிசு உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி...
நல்லூர் கந்தனில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள்! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தானத்தில், தமிழ் விசுவிவாச புதுவருட பிறப்பினை முன்னிட்டு புது வருடப்பிறப்பு உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில்...
பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கொலை ; கொலையாளிகளுக்கு பொலிஸார் வலை மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்....