உயர்தர பரீட்சை பெறுபேறு 20க்கு பின்னர் வெளியாகும்! க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் 20ஆம்...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச்செய்வதற்கு விசேட குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹியன்சி அரசகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்று நீதி அமைச்சு...
புத்தாண்டு விபத்துக்கள் மக்களுக்கு எச்சரிக்கை!! சித்திரைப் புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாப்பாகச் செயற்பட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பட்டாசு வெடித்தல், வாணவேடிக்கைகளை மேற்கொள்ளல் என்பவற்றின் போது, அவதானத்துடன் செயற்பட வேண்டும்...
தேசபந்துவுக்கு எதிராக அடுத்தவாரம் விசாரணை! பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்படும் குழு அடுத்தவாரம் விசாரணைகளை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விசாரணைக் குழுவுக்கான உறுப்பினர்களை நியமிக்குமாறு பிரதம...
நாட்டை வெற்றிபெறச் செய்ய புதிய ஆண்டில் ஒன்றுபடுவோம் வாழ்த்துச் செய்தியில் அநுர நாட்டுக்குத் தேவையான புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வெற்றிபெறச் செய்யவும், நாட்டையும் மக்களையும் வெற்றிபெறச் செய்யவும்...
புதிய அரசியலமைப்பு உருவாகுவது நிச்சயம் வடக்கு, கிழக்கு அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு; நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் உறுதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும். தேசிய நல்லிணக்கம்...