கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது 5 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து...
ராஜஸ்தான் அணியை வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் அணி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (வியாழக்கிழமை) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த...
டான் பிரசாத்தின் கொலை தொடர்பில் வெளியான தகவல்கள் அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்ததன் பின்னணியில் பல்வேறு விடயங்கள் வெளியாகியுள்ளன....
திக்குமுக்காடும் அமெரிக்க அரசியல் ; டிரம்ப் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகி விடுவாரா? அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன் செயல் தலைவராக உலக...
வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி ; அறிமுகப்படுத்தியுள்ள அசத்தலான வசதி வாட்ஸ் அப்பில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட...
இலங்கையில் மத நல்லிணக்கத்தின் அடையாளம்; வெளியான காணொளி! கண்டியில், ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் சின்னத்தை வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதனால் இரு நாட்கள் கண்டிக்கு பகதர்கள் வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...