காருடன் சிக்கிய ஐஸ்; ஓட்டுநர் தப்பியோட்டம் சொகுசு காரில் இருந்து, ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கொழும்பு கடலோர பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று (16) இரவு , காருடன் ஐஸ்...
யாழில் எரிபொருள் தட்டுப்பாடு ; வெளியான அவசர அறிவித்தல் யாழ். மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில்...
அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த மருத்துவர் ஒருவர் கைது‘! மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு சிறப்பு மருத்துவர் மற்றும் ஒரு எழுத்தர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
இருளப்போகும் இலங்கை. மின்சாரம் காரணமா? (வீடியோ இணைப்பு) இலங்கையில் எதிர்வரும் காலங்களில் மின்சாரக் கட்டணம் ஆங்கரிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக...
பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக டக்ளஸ் போல் தெரிவு! பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் 7/4 என்ற வாக்குகளில் வெற்றிபெற்றுள்ளார். இலங்கை தமிழரசு கட்சி சார்பில்...
மாடு அறுக்கும் நிலையம் ‘சீல்’ வைக்கப்பட்டுப் பூட்டு! மன்னார் நகரசபை எல்லைக்குள் உள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களுக்கான மாடு வெட்டும் நிலையத்துக்கு மன்னார் பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பணிமனையால் “சீல்” வைக்கப்பட் டுள்ளது....