யாழ். இளைஞர்களை அச்சுறுத்திய மாங்குளம் பொலிஸாருகு சிக்கல்! யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட மங்குளம் பொலிஸார் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை...
மட்டக்களப்பு தீவிபத்தில் கோடிக்கணக்கில் சேதம்! மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து இன்று அதிகாலை (24) கொக்கட்டிச்சோலை நகரில் உள்ள பிரபல...
இலங்கை அமைச்சின் வலைத்தளத்தில் ஆபாச வார்த்தைகள் இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இன்று வியாழக்கிழமை தகாத மற்றும் முகஞ்சுழிக்கத்தக்க வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சக செயலாளர் தொடர்பான அமைச்சக தகவல்களைக்...
இந்திய விமானங்கள் பறக்க தடை; வான் எல்லையை மூடிய பாகிஸ்தான்! இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியுள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகநடவடிக்கைகளையும் இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான இந்தியாவிலிருந்து இந்தியாவிலிருந்து...
மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது....
யாழ்.இளைஞர்களுடன் முரண்பட்ட மாங்குளம் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை! யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்டு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட மங்குளம் பொலிஸார் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண...