கெஹெலியவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை பிணையில்...
மண்டைதீவு படுகொலைகளுக்கு டக்ளஸ் தேவானந்தா உடந்தை யாழ்ப்பாணம் மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என நாடாளும்ன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (17)...
பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல் ; தமிழர் பகுதியில் சம்பவம் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு பயணித்த வாகனம் மீது மதுரங்குளி பகுதியில் வைத்து தாக்குதல்...
இணைந்து பயணிக்க தமிழரசு முன்வரட்டும்; ஆனந்தசங்கரி அழைப்பு தமிழரசுக்கட்சியினர் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும். சுமந்திரனுக்கு இந்த அழைப்பை நான் விடுக்கின்றேன். தமிழர் விடுத்லைக் கூட்டணியில் மீண்டும் இணைவதன் மூலம் நன்மையான விடயங்களைப் பெறமுடியும்...
இராமநாதபுரத்தில் சடலமொன்று மீட்பு கிளிநொச்சி- இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்டப் பகுதியில், நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றுக்குள் இருந்து ஆணொருவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னரே அவர் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகளின்...
இலங்கை பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை மற்றும்...