வாடகைக்கு எடுத்த வாகனத்தை விற்பனை செய்த கில்லாடிகள் கைது! வாடகைக்கு வாகனங்களைப் பெற்றுப் போலியான ஆவணங்களைத் தயாரித்து விற்பனைசெய்த குற்றச் சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடவத்தையில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து போலித் தற்காலிக...
இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு பேரழிவு உலகளாவிய வர்த்தகப் போரினால் இலங்கையின் ஏற்றுமதித் துறையின் ஏற்படும் பேரழிவு தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை எச்சரித்துள்ளது. இந்த எச்சரிகையை ஜெனீவாவில் மனித உரிமைகள்...
இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் மதத் தலைவர் பாதாள அறையில் தஞ்சம் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி (வயது 86) குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார்....
இஸ்ரேல் – ஈரான் மோதல் எதிரொலி : இலங்கையில் எரிபொருள் விலை உயர வாய்ப்பு! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலின் நேரடி விளைவாக உலக சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஆகஸ்ட் மாதத்திற்குள் எரிபொருள்...
நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்; இலங்கையில் ஈவிரக்கமில்லா சம்பவம்! செல்லப்பிராணியாக வளர்த்த நாயை அடித்து, மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற சம்பவமொன்று கந்தளாய் – கந்தலாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. வீட்டில்...
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத் பிரதமரை சந்தித்தார்! சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவை நேற்று அலரி மாளிகையில் சந்திதுள்ளார். பொருளாதார நெருக்கடியை...