இஸ்ரேலில் இருந்து நாட்டிற்கு வந்த இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் விசேட அறிவிப்பு! இஸ்ரேலில் இருந்து நாட்டிற்கு வந்த இலங்கையர்களுக்கு அவர்களின் மறு நுழைவு விசா காலத்தை நீட்டிக்க பின்பற்ற வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ...
கடமைக்காக சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நடந்த சோகம் ; எமனாக மாறிய காட்டுயானை கண்டி, தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹியத்தகண்டியவில் உள்ள வலஸ்கல காட்டுப் பகுதியில் இந்த...
பிரபாகரன் செய்யாததை கூட ராஜபக்சர்கள் செய்தனர் ; சரத் பொன்சேக்கா வெளிப்படுத்திய தகவல் நேருக்கு நேர் போர் களத்தில் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்சர்கள்...
ஏற்றுமதி துறைக்கு பேரழிவு ஏற்படும் அபாயம்: ஐ.நா உயர்ஸ்தானிகர் எச்சரிக்கை உலகளாவிய வர்த்தகப் போரினால் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஏற்படும் பேரழிவு தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் எச்சரித்துள்ளார்....
லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ நிலைமை காரணமாக, லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம்,...
கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு! கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே துறை அறிவித்துள்ளது. பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை...