லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை! ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு லெபனான் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போதைய இராணுவ சூழ்நிலையை கருத்தில் கொண்டு விழிப்புடன்...
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது கட்டாயமாக்கப்படும்! பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து...
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் இரவில் மழை பெய்யும்! மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வானிலை...
சுக்கிரன் பெயர்ச்சியால் பண மழை கொட்டும் ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சி என்றாலே நன்மை தான் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். அப்படி சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் 2025-ல் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அமோக நன்மையை தரவுள்ளது. எந்தெந்த...
ஆனையிறவு உப்பளத்திற்கு முழுமையாக அபிவிருத்தி ; முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தை முழுமையாக அபிவிருத்தி செய்யும் போது 20,000 தொடக்கம் 22000 மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியும் என ஆனையிறவு உப்பளத்தினுடைய...
கடற்கரைக்கு காதலனுடன் வந்த கல்லூரி மாணவி ; பாலியல் வன்கொடுமை செய்த 10 பேர் இந்தியாவின் ஒடிசா மாநிலம் பெர்ஹம்பூரில் உள்ள கோபால்பூர் கடற்கரைக்கு காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி 10 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட...