பொய் கூறிய நாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. குறித்த விடயம்...
கண்டி செல்லும் விசேட ரயில்கள் நிறுத்தம் கண்டி சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் இன்று (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிசாரின்...
பரிசு பொருட்கள் கொடுத்து NPP க்கு வாக்கு சேகரிக்கும் சனசமூக நிலையம்! மட்டக்களப்பு செங்கலடி ஐயன்கேணி பகுதியில் NPP கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி பணம் உட்பட பல பரிசுப் பொருட்களை சனசமூக நிலையம் ஊடாக விநியோகம்...
இலங்கையில் ஏப்ரல் 26 தேசிய துக்க தினமாக பிரகடனம் 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு...
மாணவன் கொலையில் நீதிமன்றில் 11 பேர் முன்னிலை வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களில் சில சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு...
மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை; அவதானம் மக்களே முட்டையில் இருந்து செய்யப்படும் மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 8 ஆம் திகதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்...