யாழில் இடம்பெற்ற விபத்து ; வாகன சாரதி கைது யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் திங்கட்கிழமை (16) பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக...
மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம் மொரட்டுவை பிரதேசத்தில் எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்....
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசு வென்ற அதிஸ்டசாலி யார்? இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய லொத்தர் பரிசு வென்றுள்ளதாக அரசு தொலைக்காட்சியான ஐடிஎன் தெரிவித்துள்ளது. குருணாகல் கோகரெல்ல பகுதியைச் சேர்ந்த லாட்டரி...
மீண்டும் இஸ்ரேலில் தொடரும் பதற்றம் ; இஸ்ரேலியர்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல் ஈரான் மீண்டும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை தாக்கி வருவதாக இஸ்ரேலிய இராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் குறித்த தாக்குதலைத் தடுக்க இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள்...
தமிழர் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்புக்கு அண்மையில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர், கல்மடோ நகர் சம்புகுளம்...
தரை இறங்கும் போது திடீரென விபத்துக்குள்ளான விமானம் ; உயிர் தப்பிய பயணிகள் இந்தியா உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. சவூதி அரேபியாவில் இருந்து...