எரிபொருள் பற்றாக்குறை ; எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல் எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்...
பெண் அழகுக்கலை நிபுணர் போதைப்பொருளுடன் கைது கொழும்பு, மொரட்டுமுல்ல, வில்லோருவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் அழகுக்கலை நிபுணர் ஒருவர் மொரட்டுமுல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மொரட்டுமுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மொரட்டுமுல்ல, வில்லோருவத்த...
14 மாத குழந்தையின் சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஹட்டன், ஷெனன் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையால் 14 மாத ஆண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் நேற்று (16) வீதியில்...
இலங்கைக்கு வருகை தந்துள்ள நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ! எதற்காக தெரியுமா? இந்தியாவின் பிரபல நடிகை யான வரலக்ஷ்மி சரத்குமார் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சென்னையில் இருந்து இன்று (17)...
மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது ஹல்துமுல்லையில் போக்குவரத்து விதிகளை மீறி பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதி இன்று (17) கைதுசெய்யப்பட்டதாக ஹல்துமுல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹல்துமுல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலினடிப்படையில்...
பதின்ம வயது சிறுமிகள் மூவர் துக்ஷ்பிரயோகம்; விசாரணை ஆரம்பம் 14 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக...