நாளை வானில் தோன்றும் அரிய நிகழ்வு; இலங்கையர்களுக்கு காணும் வாய்ப்பு 3 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வை நாளை 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை...
விமானத்தில் அந்தரங்க பகுதிய காட்டிய வெளிநாட்டு வாழ் இலங்கையருக்கு தண்டம்! விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு விமானப்பயணி, குடிபோதையில், விமான பணிப்பெண்ணிடம் தன்னுடைய மர்ம பகுதியை காண்பிக்க முயற்சித்த வெளிநாட்டு பிரஜைக்கு 26 ஆயிரத்துக்கு 500...
பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து அநுராதபுரம், அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது. பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன்...
மோடிக்கு அவசர கடிதம் அனுப்பிய ரணில்! இந்தியாவிற்கு சொந்தமான ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். மேலும் “சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து...
டேன் பிரியசாத் கொலையின் பிரதான சந்தேகநபர் கைது சமூக செயல்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியில் நடந்த...
விடுதியில் பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்தவருக்கு மரண தண்டனை கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணை...