வைத்தியசாலை வடிகானுக்குள் குழந்தையை வீசிய கொடூர தாய் புத்தளம் தள வைத்தியசாலையில் பெண்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதியின் குளியலறையில் உள்ள வடிகாலில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும்,...
ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிக்கப்படவுள்ள வடக்கு மாணவர்கள் கடந்த 2023-2024 ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களைக் கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய,...
முதல் விமானப் பயணத்தை ஆரம்பித்த ஏர் பஸ் ஏ330-200 விமானம் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தால், புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஏர் பஸ் ஏ330-200 விமானம் இன்று தமது முதல் விமானப் பயணத்தை ஆரம்பித்தது. அதன்படி,...
இலங்கையில் கோரவிபத்து ; பலர் படுகாயம் பதுளை – மஹியங்கனை வீதியின் 04வது மைல் பகுதியில் பதுளை துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்துள்ளது. விபத்தில் 26 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி திருகோணமலை- கண்டி பிரதான வீதியின் 98 ஆம் கட்டை பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....
யாழ். நயினாதீவில் இன்று நிகழ்ந்த அதிசயம் யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் இன்று நிகழ்ந்த அதிசயம் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் மாலை 21.06.2025 நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில்...