இரகசிய தகவலால் 10 பெண்கள் கைது ; சுற்றிவளைக்கப்பட்ட மசாஜ் நிலையம் களுத்துறையில் வாதுவை நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 பெண்கள் உட்பட 11...
மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கைக்கு செல்லும் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுப்பேற்று மீண்டும் கட்டியெழுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார் எனத்...
48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த ரயில்வே கட்டுப்பாட்டாலர்கள்! முக்கிய ரயில்வே சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை ரயில்வே காவலர்கள்...
இரு மாதங்களின் பின்னரே வாகன இலக்கத்தகடுகள்! மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தகவல் புதிய வாகன உரிமையாளர்களுக்கு இலக்கத்தகடுகளை வழங்குவதில் இரண்டு மாத கால தாமதம் ஏற்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய விநியோகத்தரிடம்...
ஐ.எம்.எப். உதவிகளைப் பெறாத நிலைமையை ஏற்படுத்துவோம்; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு! இலங்கை தற்போது பெற்றுக்கொள்ளும் சர்வதேச நாணயநிதியத்தின் நீடிக்கபட்டபோது வசதித்திட்டத்தை, சவதேச நாணய நிதியத்துடன் இவ்வாறான ஒரு திட்டத்தில் ஈடுபடும் கடைசிச் சந்தர்ப்பமாக மாற்ற விரும்புகின்றேன்...
காருடன் சிக்கிய ஐஸ்; ஓட்டுநர் தப்பியோட்டம் சொகுசு காரில் இருந்து, ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கொழும்பு கடலோர பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று (16) இரவு , காருடன் ஐஸ்...