பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது! பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு...
சொந்தக்காலில் நிற்பதற்கு முயற்சிசெய்யவேண்டும்; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! வெளிநாட்டு உதவிகளில் நாம் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது. வெளிநாட்டிலுள்ள அடுத்த தலைமுறைகள் சந்ததிகள் மாறும் போது இந்த உதவிகள் எதிர்காலத்தில் நின்று போகக்கூடும். எனவே நாம் எமது...
இந்த வருடத்தில் டெங்கு பாதித்த 50 பேருக்கு யாழ். போதனாவில் சிகிச்சை! இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50 பேர் டெங்குப் பாதிப்புக்குள்ளான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். யாழ்....
கொள்கைக்கு முரணாக செயற்பட்ட திசைகாட்டி! வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் அமர்வுகள் நேற்று நடைபெற்றன. இதன்போது, நடுநிலை வகிப்பது என்ற கொள்கைக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி செயற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தவிசாளர் தெரிவை இரகசியமான வாக்கெடுப்பில் நடத்துவதா?...
இரத்தவாந்தியெடுத்த வயோதிபர் உயிரிழப்பு! இரத்தவாந்தியெடுத்த முதியவர் ஒருவர் மேலதிக சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது-62) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 15ஆம் திகதி இரவுபடுக்கையில் இரத்தவாந்தி...
உணவருந்திய இளைஞர் மயங்கிச் சாவு! உணவருந்திய இளைஞர் ஒருவர் திடீரென மயங்கிவீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கேதீஸ்வரன் எனோக்ஹசான் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உணவருந்திய பின்னர் மயக்கமடைந்த அவர் யாழ்ப்பாணம்...