கிழக்கு மாகாண வைத்திய துறையில் புதிய சாதனை! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Kidney Transplant) கடந்த சில நாட்களாக முன்பதிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த...
அம்பிட்டிய சுமண ரதன தேரர் கைது மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை...
தமிழர் பகுதியில் புதரில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (22) மாலை மீட்கப்பட்ட சம்வம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது...
யாழில் திடீரென உயிரிழந்த யுவதி ; பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 30...
நாளை பூமியை கடக்கும் மிகப்பெரிய கோள்; விஞ்ஞானிகள் அச்சம்! இந்த வார இறுதியில் ஈபிள் கோபுரத்தை விடப் பெரிய ஒரு பிரமாண்டமான சிறுகோள் ஒன்று , பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 387746...
கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்த கடற்படை சிப்பாய் மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று...