வெளிநாடொன்றில் இலங்கை தமிழருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; தீவிரமாகும் விசாரணை சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் திருகோணமலையைச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து, நேற்று (03) காலை சூரிச் மாநிலத்தின்...
நீதிபதி இளஞ்செழியனுக்கு நேர்ந்த கதி ; அநுர அரசின் பதில் வெளியானது முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனு’க்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை...
பகீர் கிளப்பும் பாபா வாங்காவின் கணிப்பு : இந்த ஆண்டு முடியும் முன் இவர்களுக்கு இது நடந்தே தீரும் இந்த 2025 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது. அப்படியாக பாபா வாங்கா...
யார் ஆட்சிக்கு வந்தாலும் எமது கோரிக்கை மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே! சாணக்கியன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவரவோ எமக்குத் தேவையில்லை. எமது...
முட்டையிடும் பாறை ; 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் விசித்திரம் சீனாவின் குயிசூ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாறை, சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டை வடிவிலான பெரிய கற்களை வெளியிடுவதாக இந்திய ஊடகமொன்று செய்தி...
மதவழிபாட்டு தலத்திற்குள் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் ; கூட்டாக சீரழித்த கும்பல் உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது சகோதரியுடன் சேர்ந்து அங்குள்ள கிணற்றுப்பகுதியில்...