விடுதலைக்கான திறவு கோல்களை கனதியாக்குவோம் வாரீர் – குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு! விடுதலைக்கான திறவு கோல்களை கனதியாக்குவோம் வாரீர் – குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு! கறுப்பு ஜூலை-25 ஆம் நாள்,...
மானிப்பாய் பிப்பிலி இந்து மயான அபிவிருத்தி தொடர்பில் களவிஜயம்! மானிப்பாய் பிப்பிலி இந்து மயான அபிவிருத்தி தொடர்பில் களவிஜயம் இன்றையதினம் இடம்பெற்றது. வட்டார மக்கள் பிரதிநிதியாகிய கலொக் கணநாதன் உஷாந்தனால் பிரதேசசபையின் மயான குழுவினரிடம் மேற்கொள்ளப்பட...
கொழும்பில் பெண் ஒருவரின் மோசமான செயல் அம்பலம் கொழும்பில் மொரட்டுவையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (15) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை பகுதியில் பெண் ஒருவர்...
வட்டுவாகல் பாலத்தினூடான பயணம் செய்ய முடியும்! வட்டுவாகல் பாலத்தினூடான பாதை உடனடியாக தற்காலிகமாக புனரமைப்பு செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் நேற்று...
பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்: மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு! மன்னார் பஜார் பகுதியில் ‘சம உரிமைகளை வெல்வோம்; இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்’ எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட எதிர்ப்புப் பதாதையில் பொதுமக்கள் இன்று கையொப்பமிட்டனர்....
குளத்தில் விழுந்து குழந்தை பலி – மக்கள் ஆர்ப்பரிப்பு!! அக்கரைப்பற்று மீரா ஓடை குளத்தில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப்பகுதியை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. மீரா ஓடை குளத்தில் நேற்று (15) இரவு, 2 வயது...