கொள்கைக்கு முரணாக செயற்பட்ட திசைகாட்டி! வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் அமர்வுகள் நேற்று நடைபெற்றன. இதன்போது, நடுநிலை வகிப்பது என்ற கொள்கைக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி செயற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தவிசாளர் தெரிவை இரகசியமான வாக்கெடுப்பில் நடத்துவதா?...
இரத்தவாந்தியெடுத்த வயோதிபர் உயிரிழப்பு! இரத்தவாந்தியெடுத்த முதியவர் ஒருவர் மேலதிக சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது-62) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 15ஆம் திகதி இரவுபடுக்கையில் இரத்தவாந்தி...
உணவருந்திய இளைஞர் மயங்கிச் சாவு! உணவருந்திய இளைஞர் ஒருவர் திடீரென மயங்கிவீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கேதீஸ்வரன் எனோக்ஹசான் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உணவருந்திய பின்னர் மயக்கமடைந்த அவர் யாழ்ப்பாணம்...
ரயிலில் பாய்ந்து இளைஞர் சாவு! யாழ்ப்பாணம் – புங்கன் குளம் பகுதியில், ரயி லுக்கு முன்பாகப் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். நேற்று மாலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின்...
செம்மணிப் புதைகுழி விவகாரம் நீதி நிலைநாட்டப்படவேண்டும்: யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழுத்தம்! செம்மணிப்புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது- இவ்வாறு...
வடக்கு மாகாணத்தில் எரிபொருள் நிலையங்களில் இன்றும் தொடர்ந்தது வரிசை! வடக்கு மாகாணத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் நீண்ட வரிசைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது. இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக எரிபொருளுக்குத் தட்டுப்பாடு...