எரிபொருள் விநியோகத் தாமதத்தைத் தவிர்க்க காங்கேசன் களஞ்சியத்திலிருந்தே இனி யாழ்ப்பாணத்துக்கு எரிபொருள்! எரிபொருள் வரிசைகளுக்கு முடிவு யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் உள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்புநிலையங்களுக்கு இனிவரும் நாள்களில்...
சைவநெறிக்கூடப் பெண் அருட்சுனையர் கொடியேற்றித் திருவிழா! சைவத் தமிழ்ப்பண்பாட்டில், பெண்கள் உயர்ந்தவர்களாகவும் உரிமையுடனும் பக்தியுடனும் முன்னிறைந்தவர்களாகவும் இருந்தனர். தமிழர் தொன்மைநீதிநூல்களில் பெண்களின் மீது ஏற்பட்ட பக்திநிலை அழகாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெண்கள் வகித்த சமயநெறி...
பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க திகதி நிர்ணயம்! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை ஜூலை 23 ஆம் திகதி விசாரிக்க...
நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யும்‘! மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேற்கு மாகாணத்தில் பல முறை மழை...
ஜனாதிபதி அனுரவை சந்தித்த விமானப் பணிப்பெண்ணின் நெகிழ்ச்சியான அனுபவம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை விமானத்தில் சந்தித்த விமானப் பணிப்பெண் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துள்ளார். “என் தாய்நாடான இலங்கைக்குச் செல்லும் வழியில் நமது ஜனாதிபதியைச் சந்திக்கும்...
கொட்டித்தீர்க்க போகும் இடியுடன் கூடிய மழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி,...