கேன்களில் எரிபொருள் வழங்க தடை ; பறந்த உத்தரவு இலங்கையில் பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தை தொடர்ந்து...
கைதான பெண் மருத்துவர் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரின் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் பணியாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...
யாழில் சுழன்றடித்த காற்றால் வீட்டின் மீது விழுந்த மரம்; 12 பேர் பாதிப்பு யாழில் கடுமையான காற்று காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா...
வணிக நோக்கங்களுக்காக இஸ்ரேல் சென்ற பல இலங்கையர்கள் நாடு திரும்ப வழியின்றி தவிப்பு! இஸ்ரேலில் வணிக நோக்கங்களுக்காகச் செல்லும் பல இலங்கையர்கள், விமானங்கள் இல்லாததால் சிக்கித் தவிப்பதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஈரானுடனான...
பேருந்துடன் மோதிய கொள்கலன் : இரத்தினபுரி – கொழும்பு சாலையில் கோர விபத்து‘! இரத்தினபுரி – கொழும்பு பிரதான சாலையில் மீன்னான பகுதியில் பேருந்தும் கொள்கலன் லாரியும் மோதியதில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த...
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது! பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு...