போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்த ஒருவருக்கு போலியான 5,000 ரூபாய் நோட்டு வழங்கப்பட்டது தொடர்பாக நேற்று (20) மதியம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்...
வாகனங்களில் அலங்காரங்களை அகற்ற நடவடிக்கை அனுமதியின்றி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை மாதம் 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது. இதனை வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கான உப...
வாகன இறக்குமதியால் பில்லியன் கணக்கில் வருவாய் ஈட்டிய அரசாங்கம்! வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியுடன், வாகன இறக்குமதிகள் மூலம் மட்டும் இதுவரை ரூ. 165 பில்லியன் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. கொழும்பில்...
யாழ் நல்லூர் பிரதேச சபைக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி, அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம்...
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு ; பிரதமர் ஹரிணி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என்றும் புதிய அரசமைப்பின் ஊடாக அந்தத் தீர்வை வழங்குவோம் என இலங்கை பிரதமர் ஹரிணி...
37 நாட்களுக்குள் நான்கு முறை திருமணம் ; அடுத்த நாளே விவாகரத்து! வங்கி ஊழியர் செய்த செயல்! ஊதியத்துடன் விடுமுறை பெற 37 நாட்களுக்குள் நான்கு முறை திருமணம் செய்த நபர் தைவானில் ஒரு நபர்...