இலங்கை வர முயற்சித்த கிளிநொச்சி பெண் இந்தியாவில் கைது போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முற்பட்ட பெண் அகதி ஒருவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன....
ஜெட்டியா , ஜட்டியா கேலி பேசிய அர்ச்சுனா MP ; வசூல் மன்னன் ….பதிலடி கொடுத்த அமைச்சர் சந்திரசேகர் ! பாராளுமன்றத்தில், இன்று (20) உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்து, அமைச்சர் ...
இலங்கையில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என்று லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம்...
போர் வீரர்கள் விழாவில் புகுந்த நபரால் பதற்றம் ; மூவருக்கு தடுப்பு காவல் 16 வது போர் வீரர் விழாவின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்க வேண்டும் என கூறி, அநாகரீகமான முறையில் நடந்து...
யாழில் வீடொன்றில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு யாழில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிங்கராஜா செபமாலை முத்து (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுளளார். உயிரிழந்தவர் உரும்பிராய்...
SLPP, UNP, SJB பலர் பாதாள உலகத்துடன் தொடர்பு; அம்பலப்படுத்திய அமைச்சரால் சபையில் சலசப்பு இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக நடவடிக்கைகளுடன் நேரடி அரசியல் தொடர்புகளை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு...