நில மோசடியில் 2 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தொடர்பு குருநாகலில் 1,000 ஏக்கர் நில ஒப்பந்தத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதி அமைச்சர் சாலிந்த திசாநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திசாநாயக்க...
இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தம் இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. பதவி உயர்வு...
செம்மணி மனித புதைகுழி விவகாரம்! ஐ.நா உயர்ஸ்தானிகர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கி இலங்கைக்கு...
அதிக விலைக்கு உப்பை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் விசேட சோதனை! நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) முறையான லேபிளிங் இல்லாமல் அதிக விலைக்கு உண்ணக்கூடிய உப்பை விற்பனை செய்யும் வணிகங்களை குறிவைத்து தொடர் சோதனைகளை நடத்தியது. ...
எரிபொருள் பவுசருடன் மோதிய முச்சக்கரவண்டி : வைத்தியர் பலி! மட்டக்களப்பிற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளார். முச்சக்கர வண்டி...
கெஹலிய ரம்புக்வெல்ல குடும்பத்திற்கு தொடர் சோதனை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மற்றுமொரு மகள், மருமகன் மற்றும் மருமகள் ஆகியோர் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (19) காலை...