யாழில் வீட்டில் வீசிய துர்நாற்றம்; உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் யாழ். மானிப்பாயில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்று (18) மீட்கப்பட்டது. சம்பவத்தில் மானிப்பாய் – வடலித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 80...
நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் ; நிறுத்தப்பட்ட கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் இந்தியாவின் நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று (18) மீண்டும்...
ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் படுகாயம்! இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பீர்ஷெபா மருத்துவமனையில் பணிபுரியும் இலங்கை செவிலியர் ஒருவர் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் இரோஷிகா...
எரிபொருள் வழங்குவதில் திடீர் மாற்றம்! உடனடியாக நிறுத்தி வைப்பு பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள்...
எரிபொருள் இல்லையா? உண்மை இதுதான் (வீடியோ இணைப்பு) ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் மீண்டும் நீண்ட...
அடுத்த ஐந்து ஆண்டுக்குள் யாழில் சர்வதேசப் போட்டிகள்; அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு! யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் அமைப்பதற்குரிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் சர்வதேசரீதியான போட்டிகள் அங்கு நடக்கும் என்று கடற்றொழில்,...