இலங்கையில் 15 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில்18 வீதமானோர் மது அருந்துவதாக தகவல்! இலங்கையில் 15 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 11.6 சதவீதம் பேர் தீவிரமாக புகைபிடிப்பவர்களாகவும், 18 சதவீதம் பேர் தீவிரமாக மது...
எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணையச் சேவை விரைவில் இலங்கைக்கு! எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் விரைவில் இலங்கையில் சேவைகளை வழங்கவுள்ளது. இது இந்தமாத இறுதியில் அந்த சேவை இலங்கையில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...
யாழில் உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு! யாழ். மானிப்பாயில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. மானிப்பாய் – வடலித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 80வயதுடைய கந்தமுத்து புஸ்பராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்...
நயினாதீவு அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு படகு! நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தையொட்டி தினமும் காலை 6 மணிமுதல் படகுச்சேவை அரை மணத்தியாலத்துக்கு ஒருமுறை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஹோற்சவ...
மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர் இளைஞர்கள் குறிவைப்பு பருத்தித்துறையைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு மனைவி மற்றும் அறிமுகமானவர்களின் உதவியுடன் ஐஸ் மற்றும் கேரளக்கஞ்சா ஆகிய போதைப் பொருள்களைப் பெருமளவில் விநியோகித்து வந்த போதைப்பொருள்...
தெல்லிப்பழைப்பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்; சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை! தெல்லிப்பழைப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளைப் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளாக சீரமைத்துத்தருமாறு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது...